×

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

சென்னை: மறைந்த காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கார் ஓட்டுநரும் கூட்டாளியுமான தினேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தினேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.


Tags : Kanchipuram ,Rowdy Sreedhar ,Saidapet , Kanchipuram Rowdy Sreedhar's accomplice surrenders in Saidapet court
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...