×

நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது: கீ.வீரமணி

சென்னை: நீட் தேர்வால் பலன் யாருக்கு? பாதிப்பு யாருக்கு இவ்வாண்டு வெளி வந்த புள்ளி விவரங்களை பாரீர் என கீ.வீரமணி தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள், ஏழை மாணவர்களின் வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்தோருக்கு வாய்ப்பு குறைவதாக தி.க. உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கூறி வருகின்றன எனவும் கூறினார்.


Tags : K. Veeramani , NEED exam reduces opportunity for poor students: K. Veeramani
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...