குற்றம் ஆத்தூர் நகராட்சியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பணம் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2022 ஆத்தூர் சேலம்: ஆத்தூர் நகராட்சியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டைல்ஸ் கடை உரிமையாளர் சதீஷ்குமார் எடுத்துச் சென்ற ரூ.16 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.
தாய்லாந்து, துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தல் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 3.35 கிலோ தங்கம் பறிமுதல்: விமான பயணிகள் 3 பேர் கைது
கார், பைக் டயர்களை பஞ்சராக்குவதுடன் தெருவில் மணல், ஜல்லி கொட்டிவைத்து மக்களிடம் அடாவடி காட்டும் ஆசாமி
மூதாட்டியின் நகையை பறித்து கொலை செய்த வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருவலம் அருகே கல்லூரிக்கு சென்றபோது நடுரோட்டில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: பைக்கில் தப்ப முயன்ற மாணவன் கைது
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: தி.மலை போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பு
ஆசைவார்த்தை கூறி பணம் பறிப்பு; திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பெண்ணின் கணவருக்கு ஆபாச வீடியோ: மனைவியை பிரிந்த வாலிபர் கைது