×

தமிழ்நாடு எல்லையில் தனது தொகுதி இருப்பதால் முதலமைச்சரை சந்தித்து பேசினேன்: ரோஜா பேட்டி

சென்னை: தமிழ்நாடு எல்லையில் தனது தொகுதி இருப்பதால் முதலமைச்சரை சந்தித்து பேசினேன் என ஒய்.எஸ்.ஆர். காங். எம்எல்ஏ ரோஜா தெரிவித்துள்ளார். எல்லை பகுதியில் உள்ள தமிழ் பள்ளிகளில் பாட புத்தகங்கள் விநியோகம் குறித்து கோரிக்கை விடுத்தேன். முதலமைச்சர் நட்புறவுடன் பேசினார்; கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினார் என்று தெரிவித்தார்.


Tags : Chief Minister ,Tamil Nadu , I met the Chief Minister as his constituency is on the Tamil Nadu border: Roja interview
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...