×

நாராயணசாமி நாயுடுவின் எண்ணங்கள் நிறைவேறும்: முதல்வர் உறுதி

சென்னை: நாராயணசாமி நாயுடுவின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக நமது அரசு இருக்கும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு உழவர் வாழ்வுக்காகவும் உரிமைக்காகவும் வாழ்நாளின் இறுதிவரை உழைத்த நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் இன்று. அவரது சிந்தனைகள், எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக நமது அரசு இருக்கும் என இந்நாளில் உறுதியேற்கிறேன். பெரியவரின் புகழ் எந்நாளும் நிலைக்கட்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Tags : Narayanasamy Naidu ,CM , Narayanasamy Naidu's thoughts come true: CM
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...