×

சாத்தூர் அருகே கட்சிமாறினால் வெட்டுவேன் என கூறிய அதிமுக பிரமுகருக்கு கால் முறிந்தது

விருதுநகர்: சாத்தூர் அருகே கட்சிமாறினால் வெட்டுவேன் என கூறிய அதிமுக பிரமுகரின் கால் முறிந்தது. வழக்குபதிந்த நிலையில் சண்முகக்கனியை கைது செய்ய மேடுப்பட்டியில் உள்ள வீட்டிற்கு போலீஸ் சென்றது. போலீசிடமிருந்து தப்பிக்க வீட்டின் மாடியில் இருந்து குதித்ததில் சண்முகக்கனியின் கால் முறிந்தது.    


Tags : Chattoor , Sattur, party, cut, AIADMK, celebrity, foot
× RELATED சாத்தூரில் பராமரிப்பின்றி உள்ளது...