×

புதுச்சேரியில் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு; 6 பேரும் குற்றவாளி: புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கைதான 6 பேரும் குற்றவாளி என புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். தமிழர் விடுதலை படையை சேர்ந்த 6 பெரும் குற்றவாளி என புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்துள்ளார். தமிழக சிறைகளிலுள்ள திருச்செல்வம், தமிழரசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.   


Tags : Narayanasamy ,Puducherry ,Puducherry Special Court , Puducherry, Narayanasamy, pipe bomb, 6 persons, guilty, Puducherry, court judge
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை