×

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாயை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.


Tags : Varthnagar district ,Rajapalayam , Rajapalayam, rabies, children injured
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்