×

கேரளாவில் நாகபாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்ற வாவா சுரேஷ் பேச தொடங்கினார்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் நாகபாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்ற வாவா சுரேஷ் பேச துவங்கினார். சிகிச்சைக்கு ஒத்துழைத்து வரும் வாவா சுரேஷ் மருத்துவர்கள், செவிலியர்களிடம் பேசி வருகிறார். வாவா சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை தரப்படுகிறது. கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களுக்கு ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 


Tags : Wawa Suresh ,Nagapambo ,Kerala , Kerala, Cobra, Wawa Suresh
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்