×

மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி வாளையார் மனோஜ் தொடர்ந்த வழக்கு: விசாரணையை பிப்.7 க்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்

நீலகிரி: மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி வாளையார் மனோஜ் தொடர்ந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 7-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உதகை நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பிடமும் உணவுக்கு பணமும் கிடைக்காததால் வாளையார் மனோஜ் மனுதாக்கல் செய்திருந்தார்.   


Tags : Valyaram Manoj ,Court of Appeal , Jail, Walayar Manoj, Case, Trial, Adjournment, Assistance, Court
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...