×

தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தருமபுரி: தருமபுரி - தடங்கம் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதேபோல் நாமக்கல் - பள்ளிபாளையம் அடுத்த ஐந்துபனை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியில் 500 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர்.


Tags : Jalhikatti competition ,Dharumapuri ,Namakkal , Dharmapuri, Namakkal, Jallikattu competition
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை