சென்னை: காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக்கோரி சரவணன் உட்பட 34 பேர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. யூடியூபர் மாரிதாஸை கைது செய்ய சென்ற போலீசாரை தடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.