திருச்சி: திருச்சியில் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால் தீக்குளித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஓ.எப்.டி. அண்ணாநகரை சேர்ந்த சேகரன் இறந்தார். தவணையை திருப்பி செலுத்த தாமதமானதால் வீட்டிற்கு வந்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தீட்டியுள்ளனர்.