டெல்லி: பெகாசஸ் குறித்து தவறான தகவல் அளித்த ஒன்றிய அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என திரிணாமுல் எம்.பி. சவுகதா ராய் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு எதிராக சவுகதா ராய் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.