×

விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் போர் நினைவிடங்களுக்கு செல்லுங்கள்: மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

டெல்லி: விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் போர் நினைவிடங்களுக்கு செல்லுங்கள் என மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  வலியுறுத்தியுள்ளார். அரசு பள்ளி கட்டடம் கட்ட ரூ 1 லட்சம் நன்கொடை அளித்த தாயம்மாளை பிரதமர் பாராட்டினார். திருப்பூரில் இளநீர் வியாபாரம் செய்யும் தாயம்மாளுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.


Tags : PM Modi ,Mann Kei Bath show , Holidays, War Memorial, Mann Ki Baat, Speech by Prime Minister Narendra Modi
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!