சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் திருவிழா நடைபெறும் இடம் போடா காட்சியளித்தது. மீன்கள் வரத்து குறைவால், விலை அதிகரித்துளளது. இருப்பினும் பொது மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.