×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்கீடு; அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்கீடு தொடர்பான அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 மாநகராட்சிகளை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அக்கட்சி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : High ,Bajaba , Allocation of seats in urban local elections; Drag on talks between AIADMK and BJP
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...