×

தங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் வார்டுகள் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்!: உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து வேல்முருகன் விளக்கம்..!!

சென்னை: தங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் வார்டுகள் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அவர், தூத்துக்குடி, ராமேஸ்வரத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இடம் கேட்டுள்ளோம். ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களிலும் வார்டுகள் ஒதுக்குமாறு கோரியுள்ளோம். வடதமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே செல்வாக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : Velmurugan , Influence, Wards, Local Elections, Constituency Bungee, Velmurugan
× RELATED சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு