×

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தது.


Tags : Villupuram district ,Ginger , Ginger, paddy bundles, rain, damage
× RELATED புறா முட்டை எடுக்க சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்