×

சமயபுரம் அருகே 450 காளைகள், 300 மாடு பிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

திருச்சி: சமயபுரம் அருகே நடுஇருங்களூரில் 450 காளைகள், 300 மாடு பிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 500 காளைகள், 320 மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.


Tags : Jallikkadu ,Samayapuram , Jallikattu competition starts with 450 bulls and 300 cowherds near Samayapuram
× RELATED மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்தில் வைக்கோல் போர் எரிந்து சேதம்