×

ஓமிக்ரானுக்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போடுவது குறித்து சோதனையை தொடங்கியது மார்டனா நிறுவனம்

டெல்லி : ஓமிக்ரானுக்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போடுவது குறித்து சோதனையை தொடங்கியது மார்டனா நிறுவனம். ஓமிக்ரான் வைரஸை எதிர்கொள்ள 3 மற்றும் 4வது டோஸ் தடுப்பூசியை போடுவதற்கான சோதனையை துவங்கியுள்ளது.


Tags : Martana , ஓமிக்ரான், பூஸ்டர் ,டோஸ் ,தடுப்பூசி,மார்டனா நிறுவனம்
× RELATED தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன்...