×

பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலசுப்புலட்சுமி என்பவரிடம் ரூ.30,000 பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கிய ராஜேந்திரன் கைதாகியுள்ளார்.


Tags : Directorate of School Education , The person who issued the fake appointment order for employment in the Directorate of School Education has been arrested
× RELATED அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துவது சட்டவிரோதம்