தமிழகம் வேலூரில் தடையை மீறி நடைபெற இருந்த எருதுவிடும் விழாவை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்: ராணுவ வீரர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2022 வேலூர் வேலூர்: வேலூரில் தடையை மீறி நடைபெற இருந்த எருதுவிடும் விழாவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினா். தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளரின் சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!
இலங்கை கடற்படை பிடித்து வைத்த படகுகளை மீட்டு தாருங்கள்!: ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதி மீனவர்கள் உண்ணாவிரதம்..!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி: சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ
சேலம் ஜிஹெச்சில் ஸ்கேன் பரிசோதனைக்காக நோயாளிகளை கைகளில் தூக்கிச்செல்லும் அவலம்-சக்கர நாற்காலி பற்றாக்குறையாம்...
துர்நாற்றம் வீசும் குமரி ஆவின் இடம்மாறும் பால் பதப்படுத்தும் பிரிவு-கலெக்டர், மேயர் ஆய்விற்கு பின் நடவடிக்கை