×

ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ. 17 லட்சம் பணம் வாங்கிவிட்டு திருப்பி தராமல் ஏமாற்றியதாக நெய்வேலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் புகாரில் மணி கைது செய்யப்பட்டார்.


Tags : Edapadi Palanisamy ,Jamin , Edappadi Palanisamy aide's bail plea dismissed in Rs 17 lakh fraud case
× RELATED தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல்...