தமிழகம் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2022 கடலூர் மாவட்டம் பாலசுப்பிரமணியம் கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஆட்சியர் மக்கள் அலட்சியம் காட்டாமல் மாஸ்க் அணிய அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி, வடதமிழகத்தில் பருவமழை மாற்றத்தால் செங்கல் உற்பத்தி பணிகள் பாதிப்பு: விலை மேலும் உயரும் ஆபத்து
கப்பல் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!!
நூல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல்லில் 2வது நாளாக ஜவுளி நிறுவனங்கள் மூடல்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு
கடலூரில் தேர்வில் தோல்வி பயம் காரணமாக மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது: போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை..!!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது..!!
டிரான்ஸ்பார்மரை வயர்மேன் இயக்கியதால் மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே உயிரிழந்த மின்ஊழியர்: கோபி அருகே பரபரப்பு
திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் விஜிலென்ஸ் ரெய்டு பொது மேலாளர், பொறியாளரிடம் 2வது நாளாக விசாரணை: ரூ. 3 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
கறம்பக்குடி அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு இஸ்லாமியர் இல்ல விழாவுக்கு மாமன் சீருடன் சென்று அசத்திய கிராம மக்கள்