×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் ஒரு நபர் ஆணையம் முன்பு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. ஆஜர்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் ஒரு நபர் ஆணையம் முன்பு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. ஆஜராகியுள்ளார். விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜி கபில்குமார் ஆஜரானார்.


Tags : Enforcement IRS ,GG Ager , A person investigating the Thoothukudi shooting case was earlier arrested by the Enforcement Division IG. Azhar
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு