×

நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை:  நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே இன்று காலை 3 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.


Tags : Nagam ,Vidyanam , Naga, Vedaranam, 8 fishermen, pirates, attack
× RELATED தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...