×

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார். ஆன்லைக் செமஸ்டர் தேர்வை 20,00,875 மாணவர்கள் எழுத உள்ளனர் எனவும் கூறினார். இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ariyar ,Ponmudi ,Minister of Higher Education , For Aryan students, online, exam, ponmudi
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...