×

இலங்கை கடற்படை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு

கொழும்பு: இலங்கை கடற்படை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு உட்பட 105 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்பட உள்ளது. பிப்.7 முதல் 11 வரை மொத்தம் 105 படகுகளை இலங்கையில் ஏலம் விட அந்நாட்டு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Tags : Lankan government ,Tamil Nadu ,Sri Lankan Navy , The Sri Lankan government has decided to auction off the boats of Tamil Nadu fishermen seized by the Sri Lankan Navy
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!