சென்னை ஞாயிறு முழு ஊரடங்கான நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது: அனைத்து ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2022 ஆம்னி அனைத்து ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கான நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அனைத்து ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 24ம் தேதி திங்கட்கிழமை வழக்கம்போல் ஆம்னி பேருந்தும் இயக்கப்படும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டு பேலஸ் நிறுவனதுக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை
லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 9 குற்றவாளிகள் கைது; பெருநகர காவல்துறை நடவடிக்கை
காற்றின் திசை வேக மாறுபட்டால் தமிழ்நாடில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கோடம்பாக்கத்தில் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கிழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்கு உத்தரவுகளை நீதிமன்ற வலைத்தளத்தில் பதிவேற்ற ஆணை: நீதிபதி
பிளாஸ்டிக்கை ஒழிக்க முதலமைச்சர் எடுத்துள்ள மிகப்பெரிய முயற்சி தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம்; அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.!