விளையாட்டு 2வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்க அணிக்கு 288 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2022 இந்தியா பார்ல்: 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 287/6 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85, கே.எல்.ராகுல் 55 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி; அடுத்தடுத்து 3 வீரர்கள் மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஐ.பி.எல் கிரிக்கெட் இன்று 2 ஆட்டம்; ராஜஸ்தான் அணியுடன் மோதல் பிளே ஆப் சுற்றில் நுழையுமா லக்னோ? பிற்பகல் குஜராத்துடன் சென்னை பலப்பரீட்சை