×

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் புதிய செயலாளராக சிவசங்கர் நியமனம்..!!

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் புதிய செயலாளராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2018ம் ஆண்டு முதல் செயலாளராக இருந்த கோமளாவிற்கு பதிலாக சிவசங்கர் நியமிக்கப்பட்டார். ஆறுமுகசாமி ஆணையம் தொடங்கும்போது பன்னீர்செல்வம் செயலாளராக இருந்தார். எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆணைய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Sivasankar ,Arumugasami Commission ,Jayalalithaa , Arumugasami Commission, New Secretary, Sivasankar
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...