×

தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 18 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 6 காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் நேற்று மட்டும் 328 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Tags : Corona ,Tamil Nadu , Tamil Nadu, 2,111 guards, corona, infection
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...