சென்னை பொதுப்பணித்துறையில் பதிவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் ஏப்.1 முதல் டெண்டர்களில் பங்கேற்க தடை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2022 பொதுப்பணித் துறை சென்னை: பொதுப்பணித்துறையில் பதிவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் ஏப்ரல் 1 முதல் டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக டெண்டர்களில் பங்கேற்காத ஒப்பந்ததாரர்களின் பதிவும் ரத்து செய்யப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 37 பேர் பாதிப்பு: யாரும் உயிரிழப்பு இல்லை: 44 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
சென்னை ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணி காரணமாக மே 24 முதல் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட மோதலால் தாமதம் : இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
ராமநாத சுவாமி, மீனாட்சியம்மன், அருணாசலேஸ்வரர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழகம், புதுச்சேரியில் வரும் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும்.: வானிலை மையம் தகவல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி