×

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று இல்லை என்றாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது. பயணிகள் RT-PCR சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்; RT-PCR பரிசோதனையானது 72மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என  ஒன்றிய அரசு அறிவித்தது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணத்திற்கு முன்னும், பின்னும் சோதனை மேற்கொள்ளவதில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.     


Tags : Omigron ,United Nations , Omigron, Country, Tomorrow, New Regulation, Union Government
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...