×

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை சிறையில் இருந்த கைதி புழலுக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை சிறையில் இருந்த ரிபாயுதீன் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இலங்கை சிறையில் இருந்த தனது கணவரை இந்தியா சிறைக்கு மாற்றக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக ஒன்றிய, மாநில அரசுகள் கூறியதை அடுத்து உயர்நீதிமன்ற கிளை வழக்கை முடித்து வைத்தது.

Tags : Sri Lanka ,iCord , Drugs, Sri Lankan Prison, Punal, Icord Branch
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...