தமிழகம் கொதிகலன் பழுது: திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2022 வள்ளூர் வெப்ப மின் நிலையம் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக நெடுஞ்சாலைத்துறையின் முதன்மை ஒப்பந்ததாரரான செய்யாதுரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நிறுவனத்தில் 2வது நாளாக ரெய்டு..!!
தொடர் மழை எதிரொலி!: கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு..வெள்ள அபாய எச்சரிக்கை..!!
மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு