×

ஈரோட்டில் ரூ.2 கோடி மோசடி புகாரில் அதிமுக பிரமுகர் முருகநாதன் கைது

ஈரோடு: ஈரோட்டில் ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் அதிமுக பிரமுகர் முருகநாதனை காவல்துறையினர் கைது செய்தனர். நேதாஜி காய்கறி சந்தை உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி என புகார் அளிக்கப்பட்டது. பணமோசடி புகாரில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : AIADMK ,Muruganathan ,Erode , Erode, Rs 2 crore, fraud, complaint, AIADMK leader, Muruganathan, arrested
× RELATED சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண...