×

மனைவியுடன் தகராறு?: செங்கல்பட்டு அருகே தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை செய்துகொண்டார். ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல், தனது மகள்கள் பூஜா (3), ஐஸ்வர்யாவுடன் (5) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுடன் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Brickpalatu , Chengalpattu, child, well, father suicide
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு