இந்தியா மேகதாது அணை கட்டுவதை தடுக்க கர்நாடகாவை நோக்கி தமிழக காவிரி விவசாயிகள் முற்றுகை போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மேகதடு அணை கர்நாடகா: மேகதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. கர்நாடகாவை நோக்கி நடைபெறும் முற்றுகையிடும் போராட்டம் காலை 10 மணியளவில் ஓசூரிலிருந்து புறப்பட உள்ளது.
ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த கடை ஊழியருக்கு அடிஉதை...மூன்று இளைஞர்களை தேடிவருகிறது காவல்துறை
ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்!!
30 ஆண்டுகால சட்டப்போராட்டம் வெற்றி... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
ஒரே பாலின திருமண அங்கீகார விவகாரம் ஒன்றிய அரசின் பதில் மனுவில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள்: டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்