சென்னை வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 வடசென்னை அனல்ம் நிலையம் சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. 1வது நிலையின் 3வது அலகில் 30 நாட்கள் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பண வீக்கத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கை எனக் கூறி பெட்ரோல் கலால் வரியை குறைத்து விட்டு அடிப்படை விலையை உயர்த்தியது அம்பலம்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்திய வழக்கு இருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவர் பணிமாறுதல் கலந்தாய்வு வெளிப்படைதன்மையோடு நடக்கிறது.: 4,308 பணியிடங்கள் செப்டம்பரில் நிரப்பப்படும்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விமான நிலையம் போன்ற அம்சங்களுடன் எழும்பூர் ரயில் நிலையம் 760 கோடியில் மறுசீரமைப்பு: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு
பணி நிரந்தம் செய்யக்கோரி மீனவர்கள் போராட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை கடல்வழியாக படகில் சென்று 2வது நாளாக முற்றுகை
பெட்ரோல், டீசல் விலை குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி 80க்கு விற்பனை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 112 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் நலத்துறை ஆணையம் தகவல்