×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1066 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் தற்போது 36,108 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags : Corona ,Andhra Pradesh , Corona to 6,996 people in Andhra Pradesh in last 24 hours
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி