சென்னை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2022 திராவிடர் கசாகா கே வீரமணி சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டி கிங் மருத்துவமனையில் கி.வீரமணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 37 பேர் பாதிப்பு: யாரும் உயிரிழப்பு இல்லை: 44 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
சென்னை ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணி காரணமாக மே 24 முதல் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட மோதலால் தாமதம் : இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
ராமநாத சுவாமி, மீனாட்சியம்மன், அருணாசலேஸ்வரர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழகம், புதுச்சேரியில் வரும் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும்.: வானிலை மையம் தகவல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி