பஞ்சாப்: பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீடு, சொந்தமான இடங்களில் சோதனை நடைப்பெற்று வருகிறது. சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை சுமார் 10 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றுவருகிறது.