தமிழகம் கும்பகோணம் நகரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: 5 தெருக்களுக்கு சீல் வைப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2022 கும்பகோணம் நகரம் தஞ்சை: கும்பகோணம் நகரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தொற்று பரவல் அதிகமுள்ள 5 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. கும்பகோணத்தில் கவரைத்தெரு, எம்.சி.எஸ்.ஆர். தெரு உள்பட 5 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மழையால் விற்பனை சரிவு அறுவடை செய்யாமல் வயல்களிலேயே கிர்ணி பழத்தை விட்டு செல்லும் அவலம்: சீர்காழி விவசாயிகள் கவலை
அடுத்த நிலைக்கு செல்ல முடியாததால் மனநிலை பாதிப்பு சதுரங்கப்போட்டியில் வென்ற பரிசுகளை சாலையில் காட்சிப்படுத்திய வீரர்
மயிலம் அருகே ஆட்டோ மீது கார் மோதி 2 பேர் படுகாயம் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரி தாக்கி கார் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்
சிசிடிவி காட்சி வைரல் திருப்பூரில் காதல் பிரச்னையில் 3 வாலிபர்களுக்கு கத்திக்குத்து: பனியன் தொழிலாளி கைது
அடையாறு பகுதியில் வீட்டில் தனியாக இருந்தபோது சம்பவம் கத்தியால் மிரட்டி பெண் பலாத்காரம் கல்லூரி மாணவர் சிறையிலடைப்பு
இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்