தமிழகம் கும்பகோணம் நகரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: 5 தெருக்களுக்கு சீல் வைப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2022 கும்பகோணம் நகரம் தஞ்சை: கும்பகோணம் நகரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தொற்று பரவல் அதிகமுள்ள 5 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. கும்பகோணத்தில் கவரைத்தெரு, எம்.சி.எஸ்.ஆர். தெரு உள்பட 5 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வின் 4ம் ஆண்டுநினைவுநாள்: பல்வேறு இடங்களில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி,
கொட்டும் மழையில் தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; பாரம்பரிய நடனமாடி அசத்தினார்
மயிலாடுதுறை அருகே அகர ஆதனூரில் புற்றடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்
வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில்; படுக்கை அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பாசன விவசாயிகள் வலியுறுத்தல்