தமிழகம் பெரம்பலூர் அருகே கல்லாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 17, 2022 பெரம்பலூர் பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல்லாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த பத்மா (40), ரேணுகா (20), சௌந்தர்யா (18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தண்ணீரை திறந்து வைத்தனர்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை