தமிழகம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 5வது சுற்று நிறைவு; 660 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் 31 பேர் காயம் dotcom@dinakaran.com(Editor) | Jan 17, 2022 அலங்கநல்லூர் ஜல்லிக்கட் மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 5வது சுற்று நிறைவு பெற்றது. 660 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் 31 பேர் காயம் அடைந்தனர். மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த மாடுபிடி வீரர் ராம்குமார் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது: திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
நீலகிரி : கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்