×

பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு ஒட்டுமொத்த கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

டெல்லி: கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இந்திய நடனக் கலைக்கு தனித்துவமான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் பண்டிட் பிர்ஜு மகராஜ் என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு ஒட்டுமொத்த கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

Tags : Pandit Prju Maharaj ,Prime Minister Narendra Modi , Pandit Birju Maharaj, demise, Prime Minister Narendra Modi
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...