மதுரை; அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில், இதுவரை ஒரு மாடுபிடி வீரர் காயமடைந்துள்ளார்.
Tags : Alanganallur Jallikattu , First round of Alankanallur Jallikkattu competition completed